அடுத்த 3 மாதங்களில் அரசாங்க பணியில் உள்ள 50% வெளிநாட்டவர்களை பணிநீக்கம் செய்ய குவைத் அரசு முடிவு

அரசு துறைகளில் உள்ள வெளிநாட்டவர்களை பணிநீக்கம் செய்ய குவைத் அரசு தொடங்கியுள்ளதாக அல் ராய் தெரிவித்துள்ளது. அரசு துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாவர்களை 3

Read more

அமீரக அரசு பொதுமக்களுக்காக இரண்டு இலவச கோவிட்-19 சோதனை மையங்களை திறந்துள்ளது!

புஜைராவில் உள்ள டிப்பாவில் இரண்டு கோவிட்-19 சோதனை மையங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) திறந்துள்ளது. இந்த மையங்களில் அமீரக குடிமக்கள்

Read more

உம்ரா புனித பயணத்தை தொடங்க சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் திட்டம்

ஹஜ்ஜுடைய காலம் முடிந்த பிறகு உம்ரா புனித பயணத்திற்கான தயாரிப்புகளை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா

Read more

குவைத்தின் வெள்ளிக்கிழமை சந்தை (Friday Market) ஈத் அல் ஆதாவிற்கு பிறகு திறக்கப்படும்!

ஈத் அல் ஆதா விடுமுறைக்குப் பிறகு பொதுமக்களுக்காக குவைத்தின் வெள்ளிக்கிழமை சந்தை திறக்க சந்தை நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொவிட் -19 வைரஸ் பரவுவதைத்

Read more

ஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டினர் குவைத் வர அனுமதி; ஆனால் இந்தியா மற்றும் இலங்கையர்களுக்கு தடை!

ஆகஸ்ட் 1 முதல் குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் குவைதிற்கும் வெளிநாட்டிற்கும் பயணிக்க குவைத் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என அரசாங்க தகவல் தொடர்பு மையம் வியாழக்கிழமை

Read more

ஓமானில் கொரோன பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் குணமடைந்துள்ளனர்!

கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 76 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது நான்கில் மூன்று பேர்

Read more

அபுதாபி கொமர்ஷல் வங்கி (ADCB) 400 ஊளியர்களை பணிநீக்கம் செய்கிறது

ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய வங்கியான அபுதாபி கொமர்ஷல் வங்கி (ADCB) சுமார் 400 ஊளியர்களை பணிநீக்கம் செய்கிறது. வங்கியின் செலவினங்களை குறைக்க இந்த நடவடிக்கை

Read more

ஓமானில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 8 வரை பொது முடக்கம்; ஈத் பிரார்த்தனைக்கும் தடை!

கொரோன வைரஸின் பறவலை தடுக்க ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 8 வரை இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை ஓமானின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உள்துறை மந்திரி திரு.

Read more

அமீரகம்: சென்னை உட்பட கூடுதல் நான்கு இந்திய நகரங்களிலிருந்து விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ்

துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு கூடுதல் நகரங்களில் இருந்து துபாய்க்கு ஜூலை

Read more

இறுதி வெளியேற்றத்தில் சவூதி அரேபியாவை விட்டு வெளியேறிய வெளிநாட்டவர்கள் புதிய விசாவில் திரும்பலாம்

இறுதி வெளியேற்ற விசாவில் சவூதியை விட்டு வெளியேறும் வெளிநாட்டவர்களுக்கு சவூதி அரேபியாவுக்கு திரும்புவதற்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை

Read more